‘கஜா’ புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Dt60N8
Saturday, November 17, 2018
Home »
தமிழக செய்திகள்
» 'கஜா' புயலுக்கு 45 பேர் உயிரிழப்பு; பாதிப்பை சீர் செய்ய எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன?- முதல்வர் பழனிசாமி விளக்கம்







0 comments:
Post a Comment