கஜா புயலால் ஏற்பட்ட தொடர் மழை யால், கொடைக்கானல் மலைப் பகுதியில் சின்னப்பள்ளம் என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரி வில் சிக்கி சேலம் மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bd7mKi
Saturday, November 17, 2018
Home »
தமிழக செய்திகள்
» கொடைக்கானலில் ‘கஜா’ புயலால் சோகம்: மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் மரணம்







0 comments:
Post a Comment