Saturday, November 17, 2018

திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் ‘கஜா’ புயலுக்கு 50 ஏக்கர் பசுமை குடில்கள் சேதம்: ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை

மதுரை, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உயர் ரக காய்கறிகள், மலர்கள் சாகுபடி செய்வதற்காக அமைக்கப்பட்ட பசுமை குடில்கள் (Green House) கஜா புயலுக்கு காற்றில் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PDpTbJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support