Monday, November 19, 2018

எட்டுவழிச் சாலை நிலத்துக்காக ஒரு தென்னைக்கான இழப்பீடு ரூ.50 ஆயிரம்: புயல் சேதத்தின் போது வெறும் 600 ரூபாயா?- ராமதாஸ் கண்டனம்

எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, கஜா புயலால் சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S3AtVY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support