Thursday, November 22, 2018

சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்ககோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

'கஜா' புயலால் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KrUO4R
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support