தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 60 ஆயிரம் நீர்நிலைகளைப் பாதுகாக்க மாவட்ட அளவில் குறைதீர் அலுவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2R1qwbF
Wednesday, November 21, 2018
Home »
தமிழக செய்திகள்
» 60 ஆயிரம் நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட அளவில் குறைதீர் அலுவலரை நியமிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு







0 comments:
Post a Comment