Thursday, November 15, 2018

வேதாரண்யம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் ஆக்ரோஷமாக கரையை கடந்தது ‘கஜா’ புயல்: மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிப்பு; 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

வங்கக் கடலில் உருவான‘கஜா’ புயல், வேதாரண்யம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடந் தது. புயலின் கோரத் தாண்டவத் தால் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மின்சாரம், போக்கு வரத்து, தொலைத் தொடர்பு வசதி கள் துண்டிக்கப்பட்டு, மக் களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QKaJ0B
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support