கடலூர் - பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது. புயலை எதிர்கொள் ளத் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தஞ்சை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DmuVBX
Wednesday, November 14, 2018
Home »
தமிழக செய்திகள்
» மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்; 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பல்கலை. தேர்வுகள் ரத்து







0 comments:
Post a Comment