Tuesday, November 13, 2018

தயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், காவல், தீயணைப்பு துறையினர், மீட்புக் குழுவினர் என அனைவரும் தயார் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DlRHdl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support