‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், காவல், தீயணைப்பு துறையினர், மீட்புக் குழுவினர் என அனைவரும் தயார் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DlRHdl
Tuesday, November 13, 2018
Home »
தமிழக செய்திகள்
» தயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்







0 comments:
Post a Comment