நாளை (சனிக்கிழமை) நடைபெற இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வானது கஜா புயல் மற்றும் கனமழை பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zws1Ij
Thursday, November 22, 2018
Home »
தமிழக செய்திகள்
» புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு







0 comments:
Post a Comment