Wednesday, November 14, 2018

ஜெயலலிதா சிலை திறப்பில் அவமதிப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஜெயலலிதா சிலை திறப்பில் அவர் சிலையை முறையாகத் திறக்கவில்லை என்பதும், மாலை போட்டு முகத்தில் துண்டு போர்த்தி வைத்திருந்ததும் தொண்டர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zTyv2W
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support