'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை நடுரோட்டில் விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த சுவர் ஏறி குதித்து காவல்துறை பாதுகாப்போடு தப்பித்துச் சென்றிருக்கிறார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QRTNWh
Sunday, November 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» சுவர் ஏறிக் குதித்து தப்பித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காத முதல்வர் பழனிசாமி: ஸ்டாலின் குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment