Sunday, November 18, 2018

சுவர் ஏறிக் குதித்து தப்பித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காத முதல்வர் பழனிசாமி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  காரை நடுரோட்டில் விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த சுவர் ஏறி குதித்து காவல்துறை பாதுகாப்போடு தப்பித்துச் சென்றிருக்கிறார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QRTNWh
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support