பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் திருநங்கைகளுக்கு சிக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி முனைவர் ஐ.ஜெயந்தி. திருநங்கைகளை கேலிப்பொருளாகவும், காமப் பொருளா கவும் பார்க்கும் இந்த சமூகத்துக்கு மத்தியில், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ தன்னால் முடிந்த உதவிகளை இவர் செய்து வருகிறார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TBZIk7
Wednesday, November 21, 2018
Home »
தமிழக செய்திகள்
» திருநங்கைகளின் சமூக மாற்றத்துக்கு தோழியாக ’கை கொடுக்கும்’ மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு நீதிபதி







0 comments:
Post a Comment