Tuesday, November 20, 2018

திடீர் மாற்றம்; வட தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை, மாறாக வேகமாக நகர்ந்து நாளை காலை நாகை மாவட்ட தென் கடலோரப்பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஆசிரியர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2qWmPJ2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support