Thursday, November 15, 2018

‘கஜா’ புயல் கரையை கடக்கும் இடங்களில் மின் நிறுத்தம்: அமைச்சர் தங்கமணி பேட்டி

‘கஜா’ புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கம்பிகள் அறுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Pv58yW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support