வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும், அவர்களுக்கு மட்டுமே ரேஷனில் இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும் செலவு குறித்தும் நவம்பர் 30-ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OXKYbz
Thursday, November 22, 2018
Home »
தமிழக செய்திகள்
» ரேஷன் அரிசி யாருக்கு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்







0 comments:
Post a Comment