Thursday, November 22, 2018

புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை கைப்பற்ற முயற்சி: நாகப்பட்டினம் அருகே வட்டாட்சியரை தாக்கி பொருட்கள் கொள்ளை; திருவாரூரிலும் பறிமுதல்

ஈரோட்டில் இருந்து புதுக்கோட் டைக்கு வந்த நிவாரண பொருட் களை அதிமுக பிரமுகர் மடக்கி கைப்பற்ற முயன்றதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DSNKOa
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support