Wednesday, November 14, 2018

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

தமிழகத்தை நோக்கி புயல் வரும் நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகை யில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2B5vO03
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support