தமிழகத்தை நோக்கி புயல் வரும் நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகை யில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2B5vO03
Wednesday, November 14, 2018
Home »
தமிழக செய்திகள்
» ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்







0 comments:
Post a Comment