Sunday, November 18, 2018

தற்காலிக பறவைகள் சரணாலயமாக மாறிய காஞ்சி நகர ஏரிகள்: கூட்டம் கூட்டமாக மரக்கிளைகளில் தங்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் அடுத்த களியனூர், வையாவூர் மற்றும் நத்தப் பேட்டை ஏரிகளில் கூட்டம், கூட்டமாக தங்கியுள்ள பறவை களால், மேற்கண்ட ஏரிகள் தற்காலிக சரணாலயமாக மாறியுள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OVvPHW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support