Tuesday, November 13, 2018

கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் குற்றவாளிகள் இனி தப்ப முடியாது: காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

பொது இடங்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இனி தப்ப முடியாது என வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2z7w5OX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support