பொது இடங்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இனி தப்ப முடியாது என வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2z7w5OX
Tuesday, November 13, 2018
Home »
தமிழக செய்திகள்
» கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் குற்றவாளிகள் இனி தப்ப முடியாது: காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை







0 comments:
Post a Comment