Thursday, November 22, 2018

சென்னையில் நாளை மாலை வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

தெற்கு கர்நாடக பகுதியில் நிலைகொண்டுள்ள வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மாலை வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு உள்மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QfG7r0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support