‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை மக்கள் சாப்பிடக் கூடாது. கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PFaxna
Saturday, November 17, 2018
Home »
தமிழக செய்திகள்
» கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும்; வெள்ளத்தில் நனைந்த உணவுப் பொருளை சாப்பிடக் கூடாது: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுரை







0 comments:
Post a Comment