கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்ப கோணம் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q0aTnI
Friday, November 16, 2018
Home »
தமிழக செய்திகள்
» லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதம்: பட்டுக்கோட்டை பகுதியை புரட்டிப் போட்ட ‘கஜா’; தஞ்சாவூர் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரம்







0 comments:
Post a Comment