Friday, November 16, 2018

லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதம்: பட்டுக்கோட்டை பகுதியை புரட்டிப் போட்ட ‘கஜா’; தஞ்சாவூர் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரம்

கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்ப கோணம் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q0aTnI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support