கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 100 கி.மீ.வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2z8he6G
Wednesday, November 14, 2018
Home »
தமிழக செய்திகள்
» கஜா புயலின் வேகம் அதிகரித்தது; நாளை மாலை கரையைக் கடக்கிறது: வானிலை ஆய்வு மையம்







0 comments:
Post a Comment