ஆர்.ஜெயபால் என்ற விவசாயத் தொழிலாளி தன் வாழ்க்கையில் 4 புயற்காற்று சேதங்களுக்குச் சாட்சியாகத் திகழ்கிறார். நாகப்பட்டிணம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர்தான் ஜெயபால். ஆனால் இவர் 4 புயல்களைப் பார்த்திருந்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தினால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qa0K7N
Wednesday, November 21, 2018
Home »
தமிழக செய்திகள்
» குக்கிராமங்களைச் சூறையாடிய கஜா புயல்: எங்களிடம் ஒன்றுமேயில்லை... கண்ணீரில் நாகை கிராம மக்கள்







0 comments:
Post a Comment