Wednesday, November 21, 2018

டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு

கஜா புயல் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் 6-வது நாளாக மக்கள் தவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TzW0ak
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support