Thursday, November 15, 2018

கஜா புயலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களில் ஆட்சியர் ஆய்வு- பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

கஜா புயலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் நாகை சாமந்தான்பேட்டை, வடக்கு மற்றும் தெற்கு பொய்கை நல்லூர் ஆகிய கடலோர கிராமங்களில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QM2ykB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support