Thursday, November 22, 2018

கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசின் நிவாரணப் பணிகள் என்ன?- அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DEA092
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support