தமிழக முதல்வர் கே.பழனிசாமியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு சாத்தியப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என உறுதி அளித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BcbcDJ
Friday, November 16, 2018
Home »
தமிழக செய்திகள்
» தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: முதல்வரிடம் ராஜ்நாத் உறுதி







0 comments:
Post a Comment