Thursday, November 15, 2018

ஆசிரியரே நியமிக்காத ஒரு பாடத்திற்கு எப்படி தேர்வு எழுத முடியும்: அன்புமணி

தமிழ்நாட்டில் 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு எப்படி தேர்வுகளை நடத்த முடியும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2T9BTQa
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support