Wednesday, November 21, 2018

கஜா புயல் பாதிப்பு; மீட்பு  மற்றும் நிவாரண நடவடிக்கைகள்: அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்துகின்றனர், அரசு நிர்வாகத்தை முடுக்கி விட்டு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துவதற்கு மாறாக, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டுவது நகைப்பிற்கு உரியதாகும் மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QVWLc1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support