Sunday, November 18, 2018

'கஜா' புயல் பாதிப்பு: நான்கு மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவு

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Fv1AI8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support