கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் 4 நாட்களாக மின்சாரம் இல்லாதது, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அதிகாரிகள் புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்யாமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களால் விரக்தியடைந்த மக்கள் பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BjGBnF
Monday, November 19, 2018
Home »
தமிழக செய்திகள்
» புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணம், மறுசீரமைப்பில் மெத்தனம்: அமைச்சர்களை மக்கள் முற்றுகை; மறியலால் பதற்றம்







0 comments:
Post a Comment