Sunday, November 18, 2018

சீனப்பாய் வரவால் நலிவடையும் கோரைப்பாய் தொழில்: இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை

சீனப்பாய் வரவால் சேலத்தை அடுத்த ஓமலூர் சுற்று வட்டாரங்களில் உள்ள பாரம்பரிய கோரைப்பாய் உற்பத்தி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, இத்தொழிலை பாதுகாக்க தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என என பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ToqPPh
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support