பட்டுக்கோட்டை அருகே, பருவமடைந்ததால் தென்னந் தோப்பில் இருந்த குடிசை வீட்டில் தனியாக தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி, 15-ம் தேதி நள்ளிரவு சுழன்றடித்த கஜா புயலில் தென்னை மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Kjpd5u
Monday, November 19, 2018
Home »
தமிழக செய்திகள்
» கஜா புயல் சோகம்: பருவமடைந்ததால் தோப்பில் தனியாக தங்க வைக்கப்பட்ட சிறுமி தென்னை மரம் விழுந்து பரிதாப மரணம்







0 comments:
Post a Comment