Sunday, November 18, 2018

முதல்வர் ஒப்புதல் இல்லாமலே  நிதித்துறை சுற்றறிக்கை:  சர்ச்சை வரிகளை நீக்கி அதிகாரிகளுக்கு நாராயணசாமி ஆணை

துறை அமைச்சரான முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் நிதித்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் அதில் இருந்த சர்ச்சையான வரிகளை நீக்கி உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி ஆணையிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2A1fhsy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support