Wednesday, November 21, 2018

கடற்கரையில் உறங்கிய மீனவர்கள் மீது கடும் தாக்கு: கை, கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் இரவில் உறங்கிக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரை போலீஸார் தாக்கியதில் ஒருவர் கை, கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zkHUkE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support