புதுச்சேரி காலாப்பட்டு கடல் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அதை இன்று தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கு எடுத்து சென்று ஆய்வு செய்ய உள்ளதாக துறைமுகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BfJrKp
Sunday, November 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» காலாப்பட்டு பகுதியில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்: துறைமுகத்தில் இன்று ஆய்வு







0 comments:
Post a Comment