Sunday, November 18, 2018

காலாப்பட்டு பகுதியில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்: துறைமுகத்தில் இன்று ஆய்வு

புதுச்சேரி காலாப்பட்டு கடல் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அதை இன்று தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கு எடுத்து சென்று ஆய்வு செய்ய உள்ளதாக துறைமுகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BfJrKp
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support