Friday, November 23, 2018

புயல் சேதத்தை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க கோரி வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய, மாநில  அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AfcFHv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support