கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AfcFHv
Friday, November 23, 2018
Home »
தமிழக செய்திகள்
» புயல் சேதத்தை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க கோரி வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்







0 comments:
Post a Comment