Tuesday, November 13, 2018

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைதேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தேர்தலுக்கான கால அட்டவணை எதுவும் இருப்பின் அதனை பதில் மனுவாகத்  தாக்கல் செய்யவும் தமிழக தேர்தல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PwqQmc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support