Monday, November 19, 2018

'கஜா': தொடரும் சீரமைப்புப் பணிகள்; நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டத்தில் 'கஜா' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2qUjN88
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support