Tuesday, April 9, 2019

ஆறு, கால்வாய்களை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்ததற்கு தடை

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை முறையாக பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Kl5ENC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support