Tuesday, April 9, 2019

உடலுக்கு குளிர்ச்சி.. உலகம் முழுவதும் வரவேற்பு; அனகாபுத்தூர் வாழைநார் சேலைக்கு அரசு கைகொடுக்குமா?- தொழிலை காப்பாற்ற உறுதியளிக்கும் கட்சிக்கே ஓட்டு என நெசவாளர்கள் திட்டவட்டம்

சென்னை அடுத்த அனகாபுத் தூரில் பருத்தி, பட்டு நூலு டன், வாழை நார் சேர்த்து தயாரிக்கப்படும் காட்டன், பட்டுச் சேலைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதி கரித்து வரும் நிலையில், அரசு தரப்பில் உரிய ஒத்துழைப்பு இல்லாததால் இதை பெரிய தொழிலாக செய்ய முடியவில்லை என்று நெசவாளர்கள் வேதனை தெரி விக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UI2ozX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support