Sunday, April 21, 2019

தருமபுரி, திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் முறைகேடு நடந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவா? -தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என சத்யபிரத சாஹு பதில்

தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளுக்கு உட்பட்ட 10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்துவது குறித்து, பொதுப் பார்வையாளர்களின் அறிக்கை கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IQHpER
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support