காட்பாடியில் வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.11.48 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், திடீரென திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2D4Tfau
Wednesday, April 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» வேலூரில் சிக்கிய ரூ.11.48 கோடி கணக்கில் காட்டாத பணம்: துரைமுருகன் மகன் மீதும் வழக்குப்பதிவு







0 comments:
Post a Comment