Wednesday, April 17, 2019

ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பிடிபட்ட விவகாரம்; அமமுகவினர் 4 பேருக்கு சிறை, 150 பேர் மீது வழக்கு: சாத்தூர் தொகுதி வேட்பாளர் வீட்டில் சோதனை

சாத்தூர் அருகே அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.43 லட்சத்தை நேற்று மாலை பறிமுதல் செய்த போலீஸார் இதுதொடர் பாக அமமுக நிர்வாகி ஒருவரை கைது செய்தனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IE6KSc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support