Wednesday, April 3, 2019

ஏழைகளுக்கு ரூ.1,500 நிதியுதவி அறிவிப்பு: ஓபிஎஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2WJ5a5a
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support