வாக்குப்பதிவு நாளான ஏப்.18-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை ஆணையர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆகியோர் தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IpKThQ
Tuesday, April 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஏப்ரல் 18-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் மீறும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை







0 comments:
Post a Comment