ஏப்ரல் ஃபூல் தினத்தை நேற்று மதுரை பசுமை நண்பர்கள் குழுவினர் ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடியதோடு, கல்லூரிகளுக்கு ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து பசுமையின் அவசியம் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U9JGBH
Monday, April 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» 'ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்







0 comments:
Post a Comment