காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது கட்சி நிர்வாகி வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கனரா வங்கி கிளை மேலாளரின் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UdTMg2
Thursday, April 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» புதிய 200 ரூபாய் நோட்டுகள் கைமாறியது எப்படி?- காட்பாடி வங்கி மேலாளர் வீட்டில் சோதனை; திமுக பிரமுகர்களுக்கு மொத்தமாக கொடுக்கப்பட்டதா என வருமான வரி விசாரணை







0 comments:
Post a Comment